தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி ஒளி பரப்பை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளி மாண வர்கள் தொலைக்காட்சி பார்ப்பதால் சரியாகப் படிப்ப தில்லை என குறைகூறும் நிலை மாறி, மாணவர்கள் படிப்பதற்கு உதவும் தொலைக்காட்சி தொடங் கப்பட்டுள்ளதாக கூறினார்.